haryana குர்கான்: கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கி 2 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 31, 2022 ஹரியானா மாநிலம் குர்கான் அருகே கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.